Exclusive

Publication

Byline

தலைப்பு செய்திகள்: ஈரோடு இரட்டை கொலை முதல் தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை வரை! இன்றைய முக்கிய செய்திகள்!

இந்தியா, மே 19 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ! ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி அருகே தோட்டத்து வீட்டில் நகைகளுக்காக முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ரமே... Read More


'இந்தியா ஒன்றும் சத்திரம் அல்ல; 140 கோடி மக்களுடன் ஏற்கெனவே போராடுகிறோம்' இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்!

இந்தியா, மே 19 -- இந்தியா அகதிகளுக்கான சத்திரமல்ல என்று இலங்கை தமிழரின் மனு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. இந்தியா எல்லா இடங்களிலிருந்தும் அகதிகளை வரவேற்கும் சத்திரம் அல்... Read More


சட்டமன்றத் தேர்தல் 2026: வேலூர், கடலூரை குறி வைக்கும் தவெக தலைவர் விஜய்!

இந்தியா, மே 19 -- தவெக தனது அடுத்த பூத் கமிட்டி மாநாட்டை வடக்கு மண்டலத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக கடலூர் மற்றும் வேலூர் பகுதிகளில் மாநாட்டிற்கான இடங்களை தேர்வு செய்ய... Read More


ஆரஞ்சு அலார்ட்: 'தமிழ்நாட்டில் இன்று நாளையும் 17 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை' சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இந்தியா, மே 19 -- தமிழகத்தில் இன்றும் நாளையும் 17 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற... Read More


'தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன் நினைவு தினம்!' மறக்காமல் ஈபிஎஸ் போட்ட ட்வீட்!

இந்தியா, மே 19 -- முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும், மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மனைவியாருமான திருமதி.V.N. ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதி... Read More


டாஸ்மாக் 1000 கோடி முறைகேடு: 'ஆகாஷ் பாஸ்கரன், ரதீஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டமா?' ED தீவிர விசாரணை

இந்தியா, மே 19 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், ரதீஷ் ஆகியோர் வெளிநாடு தப்பினார்களா என அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது. மேலும் படிக்க:- தனக்குத்தானே பிரசவம் பார்த்து பிறந்த பச்சிள... Read More


'வெயில் காலத்தில் மழை வெளுத்து வாங்குவது ஏன்?' வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம்!

இந்தியா, மே 19 -- கோடை காலத்தில் மழை வெளுத்து வாங்குவது ஏன்? என்பது குறித்து சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விளக்கம் அளித்து உள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமா... Read More


தென்மேற்கு பருவமழை: 'பிரச்னையை எதிர்கொள்ள ரெடி' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தியா, மே 19 -- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ... Read More


'என் வீட்டில் இருந்து எந்த பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை' சேவூர் ராமச்சந்திரன் பேட்டி!

இந்தியா, மே 18 -- லஞ்ச ஒழிப்புத்துறை என் வீட்டில் இருந்த் எந்த பொருளையும் எடுத்து செல்லவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திர... Read More


'தமிழ்நாட்டில் ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா?' வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியா, மே 18 -- ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? மக்களை வதைக்கும் கட்டண உயர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் - தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார். மேலும் படி... Read More